அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைகின்றது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிகஅதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பல

மேலும் படிக்க

நீட் தேர்வு- மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

 “நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில்,

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றம் மூலமாகவே தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக

உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில்  குத்தகைக்கு வழங்க

மேலும் படிக்க

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில்  ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்

மேலும் படிக்க

வில்லூன்றியில் ஆடி அமாவாசை: பிதிர்க் கடன்!

ஆடி அமாவாசை விரத தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(15-08-2023) வில்லூன்றிப் புனித தீர்த்த வளாகத்தில் இறந்த தமது தந்தையர்களுக்காகப் பலரும் ஆர்வத்துடன் பிதிர்க் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். வில்லூன்றி

மேலும் படிக்க

பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் ஓர் உத்வேகமாக இருப்பார் !

ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி

மேலும் படிக்க

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர

மேலும் படிக்க

கூடங்குளம் 3, 4-வது அணுஉலை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர தின விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ். சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க

டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்றவரிடம் விசாரணை

 விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை

மேலும் படிக்க