
பொய்கூறி புகலிடம் பெற உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு நடவடிக்கை
பிரிட்டனில் பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளை நீதியின்முன் நிறுத்தப்போவதாக அந்நாட்டின் உள்துறை செயலாளர் (உள்துறை அமைச்சர்) சுவெல்லா பிரேவர்மன் சூளுரைத்துள்ளார். இதற்கான செயலணியொன்றையும்








