பொய்கூறி புகலிடம் பெற உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு நடவடிக்கை

பிரிட்டனில் பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளை நீதியின்முன் நிறுத்தப்போவதாக அந்நாட்டின் உள்துறை செயலாளர் (உள்துறை அமைச்சர்) சுவெல்லா பிரேவர்மன் சூளுரைத்துள்ளார். இதற்கான செயலணியொன்றையும்

மேலும் படிக்க

11,000 வலி நிவாரணி மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தக உரிமையாளர் கைது!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி  மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுமார் 11,000 வலி நிவாரண மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தகம் ஒன்றின்  உரிமையாளர் கைது

மேலும் படிக்க

நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்!

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின்

மேலும் படிக்க

ரணில் நல்லிணக்கத்தை விரும்புபவரெனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும்!

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய

மேலும் படிக்க

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ

மேலும் படிக்க

ஐ சேனல் விற்கப்பட்டதா?

அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250 மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார்

மேலும் படிக்க

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள

மேலும் படிக்க

பெண் வேடத்தில் வந்து வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  உள்ள வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்தனர்.

மேலும் படிக்க

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று

மேலும் படிக்க

மடு. திருவிழாவில் ரணில் பங்கேற்பு

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு

மேலும் படிக்க