டிரோனின் மரணத்திற்கான காரணம்

மன்னார் மடு திருத்தலத்தில் ஞாயிறு (13) இரவு திடீரென உயிரிழந்த மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன்(வயது-28)  விஷ ஜந்து ஒன்றின் தாக்குதலின் காரணமாகவே

மேலும் படிக்க

சண்டிலிப்பாயில் உளவளத்துணைப் பயிற்சி நெறி

யாழ்.மாவட்டச் செயலகத்தின் நிதி உதவியுடன் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உளவளத்துணைப் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(14.08.2023) மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க

லெப். கேணல் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு

எமது இனத்திற்காக தன்னையே உருக்கி தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட லெப். கேணல் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு – மெல்பேர்ன் தியாக தீப

மேலும் படிக்க

தவிசாளர் நிரோஷ் மன்னிப்புக்கோருகின்றார்!

தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையினால் அப் பிழையான அர்த்த்தினால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புக்களுக்கு தான முன்வந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச

மேலும் படிக்க

தமிழரின் தலை பற்றி பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி

தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள்

மேலும் படிக்க

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). 2021இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக பயிற்சி

மேலும் படிக்க

2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி?

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் தகுதியுடைவர்; அவருக்காக, கட்சி சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன் என்று பிரியங்காவின் கணவர் ராபர்ட்

மேலும் படிக்க

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. மாத்தறை பகுதியைச் சேர்ந்த

மேலும் படிக்க

வறட்சியான காலநிலைக்கு மத்தியில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் “எலிக்காய்ச்சல்” எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் அதிகரிப்பதை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டி எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை ; 3 பேர் கைது

தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில்  பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முற்றுகையிட்டனர். உடவலவ

மேலும் படிக்க