தரம் 3 இல் கல்வி பயிலும் 85 சதவீதமான மாணவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு

மேலும் படிக்க

கால்நடை வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக நான்கு கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு

மேலும் படிக்க

தலையில் ஏதாவது இருந்திருப்பின் மேர்வின் சில்வா இப்படி சொல்லியிருக்கமாட்டார்

மிக மோசமான யுத்தத்தை கடந்து வந்துள்ள நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தலையில் எதுவுமில்லாதவர்கள் போன்று மேர்வின் சில்வா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதும்,

மேலும் படிக்க

268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட இருவர் கைது

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆம் திகதி வெலிகடை, கலபலுவாவ

மேலும் படிக்க

நிதியமைச்சில் தீ விபத்து

கொழும்பிலுள்ள நிதியமைச்சு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக

மேலும் படிக்க

டயானாவின் வழக்கிற்கு ஐவரடங்கிய நீதிபதிகள் கோரல்

இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கனிஷிகா உலக சாதனை!

மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8

மேலும் படிக்க

நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும்!

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம்

மேலும் படிக்க

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்கள் எல்பிஎல் போட்டிகளிற்கு உகந்தவையல்ல – சனத்

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வேகமாக அடித்தாடுவதற்கு

மேலும் படிக்க

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில்  குத்தகைக்கு வழங்க

மேலும் படிக்க