மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில்  ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்

மேலும் படிக்க

வில்லூன்றியில் ஆடி அமாவாசை: பிதிர்க் கடன்!

ஆடி அமாவாசை விரத தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(15-08-2023) வில்லூன்றிப் புனித தீர்த்த வளாகத்தில் இறந்த தமது தந்தையர்களுக்காகப் பலரும் ஆர்வத்துடன் பிதிர்க் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். வில்லூன்றி

மேலும் படிக்க

வைத்தியர்களின் வெளியேற்றத்தை தடுக்காவிட்டால் சுகாதாரத்துறை பாரிய சிக்கலை எதிர்கொள்ளும்!

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நொக்கும் என்பதுடன் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை

மேலும் படிக்க

மரம்முறிந்து விழுந்து தெகிவளை மிருகக்காட்சிசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு

மரம்முறிந்து விழுந்ததன் காரணமாக தெகிவளை மிருகக்காட்சி சாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். தெகிவளை மிருகக்காட்சி சாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மரம்முறிந்து மின்சார தூண்மீது விழுந்தது அது

மேலும் படிக்க

திக்குவெல்லையிலும் ஒருவர் சுட்டுக் கொலை!

திக்குவெல்லை  பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு( 15)  இடம்பெற்றுள்ளது. இது செவ்வாய்க்கிழமை ( 15) இடம்பெற்ற

மேலும் படிக்க

தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவைத் தாபிக்க நடவடிக்கை

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக எழுகின்ற தாக்கங்களைக் குறைப்பதை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்ற மறுசீரமைப்புக்கள் மூலம் அடையப்பெறுகின்ற பயன்களை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு வருதல் மற்றும் குறித்த

மேலும் படிக்க

இருதரப்பு , பல்தரப்பு ஒப்பந்தங்களை வலுவாக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை

தேசிய அபிவிருத்திக்காக அவசியமெனத் தீர்மானிக்கப்படுகின்ற இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர், ஏற்புடைய தரப்பினர்களின் உடன்பாடுகளின்றி குறித்த உடன்படிக்கைகளிலிருந்து விடுபடுவதற்கு இயலாத வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக

மேலும் படிக்க

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மகாசங்கத்தினர் முன் தெரிவித்தார் சஜித்

பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி

மேலும் படிக்க

காணாமற்போனோர் அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும் மற்றும் பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 11(இ) பிரிவின் ஏற்பாட்டுக்கமைய குறித்த

மேலும் படிக்க

கணவன், குழந்தையை கைவிட்ட இளம் தாய்க்கு விளக்கமறியல்

கணவனையும் மூன்று வயதான குழந்தையையும் கைவிட்டுவிட்டு, மற்றுமொரு இளைஞனுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 22 வயதான இளைஞனுடன் திருமணம் கடந்த

மேலும் படிக்க