நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்!

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின்

மேலும் படிக்க

ரணில் நல்லிணக்கத்தை விரும்புபவரெனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும்!

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய

மேலும் படிக்க

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ

மேலும் படிக்க

ஐ சேனல் விற்கப்பட்டதா?

அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250 மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார்

மேலும் படிக்க

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள

மேலும் படிக்க

பெண் வேடத்தில் வந்து வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  உள்ள வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்தனர்.

மேலும் படிக்க

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று

மேலும் படிக்க

மடு. திருவிழாவில் ரணில் பங்கேற்பு

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு

மேலும் படிக்க

இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நேற்று திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை

மேலும் படிக்க

மேர்வின் சில்வாவிற்கு வைத்திய சிகிச்சை வழங்க வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும்

எனது பார்வையின் கீழ் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு தலையில் பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று

மேலும் படிக்க