கிழக்கில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.

மேலும் படிக்க

நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை

வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு

மேலும் படிக்க

அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி வெகுவிரைவில் தோற்றம் பெறும்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது. வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும் என சுதந்திர மக்கள் சபையின்

மேலும் படிக்க

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கைகள் கவலைக்குரியவை!

வரலாற்றில் என்றுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாத இரு எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குழுக்களால் முன்னெடுக்கப்படும் சிறு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா, அமெரிக்கா

மேலும் படிக்க

யாழில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் பெண் பலி !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சமுர்த்தி வங்கியின்

மேலும் படிக்க

மன்னார் – மடுத் திருத்தல ஆவணித் திருவிழா : 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்று வருகின்றது. மடு அன்னையின்

மேலும் படிக்க

”சனல்- ஐ ” யை அரசாங்கம் இரகசியமாக லைக்காமொபைலிற்கு விற்பனை செய்துள்ளது!

அரசாங்கம் ”சனல் – ஐ” யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான ”சனல் – ஐ” ஜூன்

மேலும் படிக்க

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில்

மேலும் படிக்க

யாழில் செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை(14.08.2023) மாலை-05.15 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய

மேலும் படிக்க

நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதை கடுமையாக எதிர்ப்பும்

பொருளாதார முன்னேற்றத்துக்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதனை கட்சி என்ற ரீதியில் கடுமையாக எதிர்ப்போம் என

மேலும் படிக்க