
மட்டக்களப்பில் துபாய்க்கு அனுப்புவதாக 150 பேரிடம் பண மோசடி : போலி முகவர் கைது
மட்டக்களப்பில் துபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தலா ஒருவரிடம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2

மட்டக்களப்பில் துபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தலா ஒருவரிடம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை

அதிகளவான மருந்து பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் சிறிலங்காவுக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் (tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக c ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின்

விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துளனர்.

நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ளஇளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க

ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கும் சலுகைகள் அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாரபட்சத்தை இல்லாதொழித்தால் தோட்ட மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே முடிவுக்கு வரும்.