பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுக!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர்

மேலும் படிக்க

மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை

மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை வழங்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன் என அமைச்சர் ஜீவன்

மேலும் படிக்க

குற்றம் சுமத்தப்பட்டால் மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்

குற்றம் சுமத்தப்பட்டால் மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என தமிழ்

மேலும் படிக்க

இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம் என

மேலும் படிக்க

தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும்

பெருந்தோட்டங்களை கம்பனிகளே திட்டமிட்டு காடாக்குகின்றன. ஆகவே தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட அதிகாரத்துடன் கூடிய அதிகார சபை ஸ்தாபிக்கப்பட

மேலும் படிக்க

நுவரெலியாவில் இடம்பெறும் நடைபயணத்தில் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்

மலையக மக்கள் இலங்கை வந்து 200 வருடங்கள்  நிறைவு பெற்றுள்ளதையிட்டு பல தரப்பினரால் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆகவே 12ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடை பயணமொன்றை

மேலும் படிக்க

நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தப்பியோடியமைக்கான எதிர்கட்சி தலைவருக்கு கின்னஸ் விருதை வழங்கவேண்டும்

அரசியல் வட்டாரத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் பிடிக்காத பலர் உள்ளது தனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு மாவட்டத்தில்  நேற்று  (10) மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக

மேலும் படிக்க

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது. பொலிஸ்

மேலும் படிக்க

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்!

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளனர். கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான 

மேலும் படிக்க