பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் ஆரம்பம்

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது.   இதன்போது பாரம்பரிய

மேலும் படிக்க

யாழ் நிலாவின் முதல் பயணம் இன்று ஆரம்பம்!

கல்கிஸை – காங்கேசன்துறைக்கு  இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இன்று (4) இரவு 10 மணிக்கு கல்கிஸை ரயில்  நிலையத்திலிருந்து முதல் முறையாக பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே

மேலும் படிக்க

வாகன இலக்கத்தில் மோசடி ; யாழ். மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர, அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில்

மேலும் படிக்க

யாழ். உரும்பிராயில் இனம் தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

மேலும் படிக்க

ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண

மேலும் படிக்க

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்?

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண

மேலும் படிக்க

யாழில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும்

மேலும் படிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே நீர் கட்டண அதிகரிப்பு

நீர்கட்டணத்தை அதிகரித்துள்ளதன் மூலம் அரசாஙகம்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீண்டும்  கஷ்டத்துகுள்ளாக்கி இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என ஐக்கிய

மேலும் படிக்க

வருடமொன்றுக்கு 1400 பஸ்கள் விபத்துகள் மூலம் சேதம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 400 பஸ்கள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாகவும் குறித்த பஸ்களை புனரமைத்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு 46.5 கோடி ரூபா

மேலும் படிக்க

ரணில் முதலில் பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்!

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடத்த முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை

மேலும் படிக்க