எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை நீக்கி கொள்ளாமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமையன்று

மேலும் படிக்க

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் !

எரிபொருள் விலைகளில் இன்று 31 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தன்படி

மேலும் படிக்க

அனைத்து பிரதேச மக்களையும் மலையகம் அரவணைக்கின்றது!

மலையக பிரதேசங்களில்  வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பலர் அரச தொழில் புரிகின்றனர்.   ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களின் சேவைகளைப்

மேலும் படிக்க

மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் ஒழுக்க நெறியை கற்றுவிட்டு கூட்டத்தை நடத்தவும்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தவை. உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற, இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில்

மேலும் படிக்க

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாகக் குழு தெரிவு

தமிழரசு கட்சியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உந்துதலில் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக குழுத் தெரிவு நேற்று

மேலும் படிக்க

மலையக எழுச்சிப் பயணத்தின் 4ஆம் நாள் நடைபவனி இன்று முருங்கனை நோக்கி…!

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளிலான மலையக மக்களின்  எழுச்சிப் பயணத்தின் நான்காவது நாளான இன்று திங்கட்கிழமை (31) காலை மன்னார் நகரில் ஆரம்பமான நடைபவனி

மேலும் படிக்க

முக்கிய நிகழ்வில் பிழையாக பாடப்பட்ட தேசிய கீதம்!

லங்கா பிறீமியர் லீக் ஆரம்ப விழாவில் பிரபல பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை இசைக்கும் போது தவறாக பாடியுள்ளமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு விரைவில் தீர்வு

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை.தவனாதனினால் ஏற்பாடு

மேலும் படிக்க

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ்.இளைஞர்கள் நால்வர் கைது

ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 5 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகளை பயன்படுத்தி இன்று (31.07.2023) காலை ஐரோப்பாவுக்கு

மேலும் படிக்க

சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094  சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று  (31) இடம்பெற்ற

மேலும் படிக்க