
ரணில் வகுத்த திட்டத்திற்கான முயற்சி தோல்வி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகளை பெற ஜனாதிபதி வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதியின் கருத்துக்கும் சாகர காரியவசத்தின்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகளை பெற ஜனாதிபதி வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதியின் கருத்துக்கும் சாகர காரியவசத்தின்
சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள் 27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில்

நாடு இன நல்லிணக்கத்துடன் முன்னுக்கு செல்வதாக இருந்தால் இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர்

அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு தீர்வை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட நேர்மையானதொரு முயற்சி அல்ல என்றும், மாறாக அது அடுத்த ஜனாதிபதித்தேர்தல் வரை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிராக ஒரு சிறிய குழுவினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சகோதரத்துவ நடைபயணத்தின் மீதான கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச இளைஞர் அமைப்பினர் முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை (27)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (27) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால்

கடற்படையினருக்கு 4 ஆவது நாளாகவும் இன்றையதினம் காணி சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில்