இந்திய பிரதமருடன் ஜீவன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா நோக்கி இன்று வியாழக்கிழமை (20) புறப்பட்ட நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க

மேலும் படிக்க

நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரித்துள்ளது

பொது போக்குவரத்து பஸ்  சேவைக்காக  ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ்

மேலும் படிக்க

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட ஆரம்பித்துள்ளோம்!

நாட்டில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செயற்பாடுகள் திருப்பதியடைய முடியாமல் இருக்கிறது. அதனால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா

மேலும் படிக்க

கிழக்கு ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபை கூட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டம்

மேலும் படிக்க

மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு – கண்களையும் கலங்கச் செய்த சம்பவம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச்  (தற்போதைய

மேலும் படிக்க

சிறிலங்கா ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் நியமனம்!

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சிரேஷ்ட அரச உத்தியோகத்தரும் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிக செயலாளராக கடமையாற்றுபவருமான சாந்தனி விஜேவர்தன இந்த

மேலும் படிக்க

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று

மேலும் படிக்க

வடமாகாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர்

வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது

மேலும் படிக்க

தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள்  திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது. இதன்படி, தரம்

மேலும் படிக்க