ரணில் இன்று இந்தியா செல்கிறார்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று பயணமாகிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும் படிக்க

நாள் சம்பளத்தை ரூ.3,000 ஆக கூட்டுக!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த

மேலும் படிக்க

33 ஆயிரம் சம்பள உயர்வு கோரி போராட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இன்று (19) காலை ஆரம்பிக்கப்பட்டதாக

மேலும் படிக்க

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா

மேலும் படிக்க

இரு போலி முகவர்கள் கைது

கனடா, ஒமான் நாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட  கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை

மேலும் படிக்க

மன்னார் முதல் மாத்தளை வரை நடைபயணம்

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்  மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு

மேலும் படிக்க

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு

மேலும் படிக்க

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது தெற்காசியாவிலேயே சிறந்ததாக அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம், அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும்

மேலும் படிக்க

திரிபீடகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட ஏற்பாடு

இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள “சம்புத்த ஜெயந்தி திரிபீடக“ நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டு பின்னர் அச்சிடப்படும் என புத்தசசான, சமய மற்றும் கலாசார

மேலும் படிக்க

குற்றத்தை ஒப்புக் கொண்டார் சக்வித்தி

நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி  செய்த குற்றச்சாட்டில் சக்வித்தி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்ட மா

மேலும் படிக்க