சிறிலங்கா காவல் துறை பரிசோதகரின் சைக்கிள் தீக்கிரை

தியத்தலாவ காவல் துறை  நிலையத்தின் கடமையாற்றும்   உப காவல் துறை பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை (19)   அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்

மேலும் படிக்க

மலையக மக்களுக்கு காணி உரிமத்தை வழங்குவது தொடர்பில் விசேட திட்டமிடல்கள்

மலையக மக்களுக்கு எவ்வாறு காணி உரிமைகளை வழங்குவது என்பது குறித்த திட்டமிடல்கள் அமைச்சர்களாக ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக

மேலும் படிக்க

காவல் துறை அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம்…..!

காவல் துறை அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு

மேலும் படிக்க

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள்அதிகரிப்பு

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (19)  நடாத்திய

மேலும் படிக்க

யாழ். நாவாந்துறை மோதல் ; இருவர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின்

மேலும் படிக்க

மட்டக்களப்பில் வைத்தியசாலையிலிருந்து வீடு சென்றவர் விபத்தில் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி காவல் துறை பிரிவுக்குட்பட்ட

மேலும் படிக்க

வடக்குக்கு ஒருநாள் அடையாள அட்டை சேவை வவுனியாவில் வேண்டும்

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புக்கு வருகை தரும் வடக்கு  மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, சிரமங்களுக்கு  தீர்வாக வவுனியாவில்

மேலும் படிக்க

கனேடிய உயர்ஸ்தானிகர் – ரவிகரன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர்,  இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு

மேலும் படிக்க

சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருக்க காரணங்கள் இவைதான்! -மனோ கணேசன்

நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட

மேலும் படிக்க

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம்!

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்ததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர

மேலும் படிக்க