“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல”

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே

மேலும் படிக்க

28 லட்சம் ரூபாவை மோசடி செய்த போலி வௌிநாட்டு முகவர்கள் கைது

மட்டக்களப்பில் கனடா மற்றும் ஒமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி

மேலும் படிக்க

நீதிமன்ற கூரை மேல் ஏறிய நபரால் பதற்றம்

மல்சிரிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்றத்தின் கூரையில் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி

மேலும் படிக்க

தமிழ் பா.உறுப்பினர்களை சந்தித்தார் ரணில்

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

யக்கல அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த பெண்

யக்கலவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில்

மேலும் படிக்க

5,000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை

மேலும் படிக்க

உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பொருளாதார மீட்சிக்கு சாதகமானது

உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற அங்கீகாரமானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சாதகமானதென உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் பாரிஸ் ஹடட் செர்வோஸ் தெரிவித்தார். ஹில்டன் ஹோட்டலில்

மேலும் படிக்க

மொரட்டுவை விபத்தில் ஐவர் காயம்!

மொரட்டுவை பகுதியில் கெப் வண்டி  பஸ்ஸுடன்    மோதியதில் ஐவர்  காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று  செவ்வாய்கிழமை (18)  காலை எகொட உயன பிரதேசத்தில்  பெலவத்தை நோக்கி

மேலும் படிக்க

கொவிட் சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

கொவிட் தொற்றில் மரணித்த  சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொவிட் குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என சுகாதார

மேலும் படிக்க