மக்கள் மீது வரிகளை சுமத்தப் போவதில்லையாம்!

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும்

மேலும் படிக்க

புத்தளத்தில் தும்பு தொழிற்சாலையில் தீ : பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

புத்தளத்தில் தும்புச்சாலயில் ஏற்பட்ட தீயினால் இயந்திரங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி நாசாமாகியுள்ளன. புத்தளம் மதுருகம பகுதியில் சனிக்கிழமை (15)  பிற்பகல்

மேலும் படிக்க

அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘அரகலய’ செயற்பாட்டாளர்கள்

‘அரகலய’ போராட்டத்தின் செயற்பாட்டாளர்களான தனிஷ் அலி, சேனாதி குருகே, ரண்திமல் கமகே, கலும் அமரசிங்க ஆகியோர் நாடு முழுவதும் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மற்றுமொரு

மேலும் படிக்க

இளம் பெண் மரணம்; ஐவரடங்கிய குழு இன்று விஜயம்

பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய

மேலும் படிக்க

தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம் !

எங்களுடைய இடத்தில் எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர் மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வட மாகாண சபை

மேலும் படிக்க

7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; தந்தையும் மாமாவும் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார்  ஆகிய இருவர் நேற்று

மேலும் படிக்க

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்தியர் மட்டக்களப்பில் கைது

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு நகரில் வைத்து இன்று

மேலும் படிக்க

மற்றுமொரு தனியார் பேருந்து கோர விபத்து

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தெமோதராவில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாகவும், 

மேலும் படிக்க

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை

மேலும் படிக்க

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடிவு

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு

மேலும் படிக்க