இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது கடிதம்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் நேற்று

மேலும் படிக்க

அமைச்சரை பதவி நீக்குக சுகாதார துறையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்

சுகாதாரத்துறை அமைச்சர் ஊழலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உரிமையான இலவச சுகாதார சேவையை கேள்விக்கு உட்படுத்தி மக்களின் வாழும் உரிமையை பறித்த சுகாதார துறையை

மேலும் படிக்க

முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன்  ஊடகங்களில் அழைப்பு

மேலும் படிக்க

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா ?

நீதிமன்றத்தை அவமதித்ததாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக புறக்கணிக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தின் ஊடாக நீதிமன்றத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தல் விடுத்தார். இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏன்

மேலும் படிக்க

மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார் ஜெரோம்

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன்  பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு

மேலும் படிக்க

சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை அமெரிக்கத்தூதர் ஜூலி சங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சந்திப்புக் குறித்து அமெரிக்கத்தூதுவர்

மேலும் படிக்க

அரசால் ஏன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது

சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கோடிக்கணக்கில் செலவிட்டு சனத்தொகை மதிப்பீட்டை நடத்த முடியுமெனில், ஏன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று பிரதான

மேலும் படிக்க

வட மாகாணத்தில் பேருந்துகள் மீண்டும் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை

மேலும் படிக்க

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஊழியர்கள் சம்பள உயர்வை கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.   வடக்கு மாகாண சுகாதார

மேலும் படிக்க

35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிக்க நடவடிக்கை

நாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  கிராமிய வைத்தியசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார

மேலும் படிக்க