
இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது கடிதம்
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் நேற்று








