மனிதப்புதைகுழி அகழ்வில் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டறியப்படவில்லை!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில்

மேலும் படிக்க

கசிப்புடன் இருவர் கைது

காத்தான்குடி ஆரையம்பதி சிகரம் பகுதியில் 74000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் வியாழக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி

மேலும் படிக்க

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால்  2023 செப்டெம்பர்

மேலும் படிக்க

நடுவில் கொஞ்சம் பக்கங்களை காணோம்

நடுவில் கொஞசம் பக்கங்களை காணோம்” என்ற படத்தை ​பலரும் பார்த்திருப்பார்கள் எனினும், போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் பொறுப்பில் கீழிலிருந்த தண்டப் புத்தகத்தில் நடுவில் சில

மேலும் படிக்க

உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்

பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு Ceftriaxone என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும் என அகில இலங்கை தாதியர்

மேலும் படிக்க

வெடிப்பொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக தீப்பரவல்

புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வீரபுர பகுதியின் வெடிபொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னைத் தோட்டமொன்றில் இன்று வியாழக்கிழமை (13) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது,

மேலும் படிக்க

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க

வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை  5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால

மேலும் படிக்க

அவர்கள் எங்கள் வேதனையை அனுபவிக்கவேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டு தொகையை செலுத்த தவறியுள்ளமை தொடர்பில்  உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர். தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள்

மேலும் படிக்க

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை

கல்வித் துறையில் அனைத்து சேவைகளிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர்

மேலும் படிக்க