மனம்பிடி பஸ் விபத்து குறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள

மேலும் படிக்க

யாத்திரிகர்களுடன் சென்ற பேருந்து விபத்து : 2 பேர் பலி, 29 பேர் காயம்

அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று திங்கட்கிழமை

மேலும் படிக்க

மன்னம்பிட்டிபாலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

நேற்று கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார்பேருந்து  ஒன்று  மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக

மேலும் படிக்க

டயகம நகரில் மதுபானசாலை திறக்கப்படவுள்ளதை எதிர்த்து சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா – டயகம நகரில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படவுள்ளமையை எதிர்த்தும், அவ்வாறு திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று இன்று

மேலும் படிக்க

யாழில் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்துக் கொடுத்த இருவர் கைது

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நபரொருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு,

மேலும் படிக்க

மட்டு. மாணவன் பேராதனையில் தன்னுயிரை மாய்க்க முயற்சி

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகமும் பேராதனை பொலிஸாரும்

மேலும் படிக்க

மாயமான சின்னங்களை தேட உதவுங்கள்

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம்

மேலும் படிக்க

ஒலிப்பதிவை அகற்றவும்

தொலைபேசியில் ஒரு நபரை துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே காவல் துறையிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் யாழ்தேவி

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக  அபிவிருத்தி

மேலும் படிக்க

தவிசாளர் மீது தாக்குதல்!

அக்கரைப்பற்றில் பாடசாலையில் இடம்பெற்ற  அபிவிருத்தி சங்க கூட்டம் ஒன்றில் மத்தியஸ்த சபை தவிசாளர் மீது சனிக்கிழமை (08) முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தாக்குதல் மேற்கொண்டதில் தவிசாளர்

மேலும் படிக்க