பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: உயர் கல்வி அமைச்சர் பொன்முடி

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை

மேலும் படிக்க

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவு சமைத்து உலக சாதனை

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளது. சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்

மேலும் படிக்க

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆள் இல்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம்

சாதாரண விமானங்களை விட போர் விமானங்களை இயக்குவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது. போர் சமயங்களில் இந்த விமானங்களை இயக்கும் பைலட்டுகள் எதிரி நாட்டுக்கு சென்று திரும்பும் போது

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம்

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை

மேலும் படிக்க

புளியங்கண்டி கிராமத்தில் பழுதடைந்த வீடுகள் – உயிர் பயத்தில் பழங்குடியின மக்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் குடியிருப்பதற்கு தகுதியற்றதாக உள்ளதால் தினமும் மக்கள் உயிரை பணயம் வைத்து வசித்து வருகிறார்கள். புதிய குடியிருப்புகள்

மேலும் படிக்க

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று (ஆக.1)

மேலும் படிக்க

குமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர்

மேலும் படிக்க

பழநி முருகன் கோயிலில் ‘இந்து அல்லாதோர் நுழைய தடை’

பழநி முருகன் கோயிலில் ‘இந்து அல்லாதோர் நுழையத் தடை’ என மீண்டும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த செந்தில்குமார்,

மேலும் படிக்க

குழந்தை உயிரை காப்பாற்றும் ஊசி விலை ரூ.17 கோடி

குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இளம்பெண் ஒருவர்,

மேலும் படிக்க

பத்ரி சேஷாத்ரிக்கு காவல் துறை காவல் கேட்டு மனு

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை

மேலும் படிக்க