புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது – உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை

நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, அறுவடை

மேலும் படிக்க

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிடுக!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். உலகம் முழுவதும்

மேலும் படிக்க

கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி உள்ளது. பாரம்பரிய பெருமைமிக்க இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச்

மேலும் படிக்க

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை சிலைகள்

சென்னையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள் பல்வேறு குழுக்களாக மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல் வட மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு

மேலும் படிக்க

ஈரோட்டில் குளிர்சாதன மஞ்சள் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்

தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 முதல்

மேலும் படிக்க

நிவாரணத் தொகையுடன் புன்னகையால் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்!

ரூ.2000 கரோனா நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டு புன்னகை செய்த புகைப்படம் வைரலானதால் பிரபலமடைந்த வேலம்மாள் பாட்டி காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலும் படிக்க

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில்

மேலும் படிக்க

விளை நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்சி நிர்வாகம்! திராவிடமாடல் அன்று எதிர்த்தது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காய்வாய் அமைக்கும் பணிகளுக்கு

மேலும் படிக்க

சிங்கார சென்னைக்கு அழகூட்டும் ஒப்பனை அறைகள்: தூய்மையான பராமரிப்பால் மக்களிடம் வரவேற்பு

சென்னையில், மாநகராட்சி சார்பாக 800-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் மாநகராட்சியின்

மேலும் படிக்க

மதவாத பாஜக ஆட்சி நீடித்தால் பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளது

மதவாத பாஜக ஆட்சி நீடித்தால் பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தொண்டர்களுக்கு, தமிழக முதல்வரும், திமுக

மேலும் படிக்க