
சிறிலங்கா கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் !
தமிழக மீனவர்களை கைது செய்யும் சிறிலங்கா கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக

தமிழக மீனவர்களை கைது செய்யும் சிறிலங்கா கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக

ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம்

‘‘கட்சி தலைவர்கள் அரசியல் பேசும்போது ஆட்சி தலைவர்களாக விளங்கும் ஆளுநர்களும் அரசியல் பேசலாம்’’ என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற

பனகல் அரசர் வழிநடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்’ (National Exit Test- NExT) தேர்வு

“உலகளவில் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை உலகறியக் கொண்டு செல்வோம்” என முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா வாழ் தமிழர்களின் மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருப்பதை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக கூட்டணி எம்எல்வுமான வேல்முருகன் தனக்கு மாதம் ரூ.25 ஆயிரத்தை தர வேண்டும் என்றும், வளசரவாக்கத்தில் தனது பெயரில் உள்ள வீட்டையும்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்பச் சூழலோ, பணிச் சுமையோ காரணம் கிடையாது என்று கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இதையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்