காவிரி நீர் பிரச்சினை: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 14-ந் திகதி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில

மேலும் படிக்க

கள்ளுக்கான தடையை நீக்க கோரி ஜனவரி மாதம் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான

மேலும் படிக்க

சனாதன சக்திகள் மீது நடவடிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய “இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்” என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம்

மேலும் படிக்க

ஆவடி மாநகராட்சி பகுதியில் குக்கிராமங்களை விட மோசமான நிலையில் வாழ்கிறோம்

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியிடம் ஒருநாளைக்கு 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்

மேலும் படிக்க

30 நாட்களில் 34 மீனவர்கள் கைது: நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

“கடந்த 30 நாட்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக

மேலும் படிக்க

“ராஜஸ்தானில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்; தமிழகத்தில் எப்போது?” – ராமதாஸ்

“ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி

மேலும் படிக்க

சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்ட முதலாண்டு வெற்றி விழா

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முதலாண்டு வெற்றி விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளின் தனி திறமைகளை அடையாளம் கண்டு, ஊக்குவிப்பதே முதல்வர்

மேலும் படிக்க

ஆன்மிகத்துக்கு எதிராக யாராலும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது

ஆன்மிகத்துக்கு எதிராக யாராலும் வெற்றி பெற முடியாது என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம்

மேலும் படிக்க