வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல்

இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்

அழியும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை வரைந்து ஆவணப்படுத்தி வரும் கோவை ஓவியரை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். வானொலியில் நேற்று ஒலிபரப்பான

மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது. இதனை கண்ட

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வன்முறையில் குக்கி, மைத்தேயி ஆகிய இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான பாதிப்பு குக்கி

மோசமான வானிலை காரணமாக, சென்னை அருகே நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 36 பேரை, இந்திய கடற்படையினர் மீட்டனர். சென்னையை ஒட்டியுள்ள வங்காள

புலிகளின் இடத்தைப் பேணிக்காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூலை 29-ம் தேதி – உலக புலிகள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக

மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி