கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு – சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் தீர்மானம்

கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக 144 மாவட்ட செயலாளர்கள்- தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

ஜி20 நாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை பார்வையிடுகிறார்கள்

சென்னை வந்துள்ள “ஜி-20” நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி

மேலும் படிக்க

மதுரை மாநாட்டுக்கு 4000 அ.தி.மு.க.வினர் பயணம்

மதுரையில் அ.தி.மு.க. மாநில எழுச்சி மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரளுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்

மேலும் படிக்க

மீனவர்கள் கைதை கண்டித்து ஆக.18-ல் ராமநாதபுரத்தில் மாநாடு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக.18.ம் தேதி நடைபெறும் மீனவர் சங்கங்களின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதுகுறித்து அமைச்சர் அனிதா

மேலும் படிக்க

அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர் இருந்தால் நீக்கம்: சென்னை பல்கலை

அரசியல் சார்பு அமைப்புகளில் இருந்தால் நீக்கப்படுவீர்கள் என்ற சென்னை பல்கலை.யின் முதுநிலை சமூகவியல் துறையின் சுற்றறிக்கை சர்ச்சையாகியுள்ளது. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் 73 துறைகள், 45 ஆராய்ச்சி

மேலும் படிக்க

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ல் அடிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்

மேலும் படிக்க

வந்தே பாரத் இரயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன?

வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர்

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- என் தாயின் கருவறையில் இருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள்

மேலும் படிக்க

சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக உள்நாட்டு முனையம்

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் எண்ணிக்கை, விமான சேவைகள் அதிகரித்துள்ளதால் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம்,

மேலும் படிக்க