
200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் உடுமலை மலைவாழ் மக்களின் போராட்டம் நிறுத்தம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில்

கோவளம் கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில், சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில் மிஷ்டி இயக்கம் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை

பொது சிவில் சட்டம் பன்மைத்துவத்துக்கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு, இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

பொருளாதாரக் குற்றப் பிரிவில் நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். `முதல்வரின் முகவரி துறை’ செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்

மகளிர் உரிமைத்தொகை திட்டத் தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 16-ம்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. பஞ்சு

தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் 10,000 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நான் முதல்வன் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜெயப்பிரகாசன் கூறுகையில், “நான்

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கி தவிப்பதாக வீடியோ வெளியிட்டு, தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் இமயமலை

தீர்மானம்: 1. பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளிமாநாடாக செப்டம்பர்-15,2023 அன்று மதுரை மாநகரில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக்குழுத்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு