
காவிரி நீர் பிரச்சினை: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 14-ந் திகதி ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில








