தேசிய காங்கிரஸின் முன்மொழிவு கையளிக்கப்பட்டுள்ளது!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவு தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாவால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்,

மேலும் படிக்க

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவி விலகல்

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதம் நிதியமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்

மேலும் படிக்க

விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான்

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல்

மேலும் படிக்க

மன்னாரை வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  வுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை  அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின்

மேலும் படிக்க

மலைநீலியம்மன் ஆலயத்திற்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு புத்தவிகாரை அமைக்கப்பட்டுவரும் மலைநீலியம்மன் ஆலயத்திற்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் அமைந்துள்ள

மேலும் படிக்க

பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் காய் நகர்த்தலை ரணில் திறமையாக முன்னெடுக்கிறார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் அரசியல் காய் நகர்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையாக செயற்படுத்துகிறார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கில்லை. இருப்பவர்களையாவது ராஜபக்ஷர்கள்

மேலும் படிக்க

பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் மாவிட்டபுரம் கந்தன் தேர்த் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மிகவும் தொன்மை வாய்ந்ததுமான யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா திங்கட்கிழமை(14.08.2023) பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாகவும்,

மேலும் படிக்க

ஆனைக்கோட்டையில் இரு பாடசாலைகளின் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

யாழ்.ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாசாலை, ஆனைக்கோட்டை குணபாலன் வித்தியாசாலை ஆகிய ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள், தொடுகை முறைகள், முறைப்பாட்டுப் பொறிமுறை, போதையற்ற மகிழ்ச்சியான குடும்பம்

மேலும் படிக்க

உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் தேர், தீர்த்தத் திருவிழா

யாழ். உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத் தேர்த் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமையும்(14.08.2023), தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமையும்(15.08.2023) சிறப்பாக நடைபெற்றது. காலை-10 மணியளவில் வசந்தமண்டபப் பூசை

மேலும் படிக்க

11,000 வலி நிவாரணி மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தக உரிமையாளர் கைது!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி  மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுமார் 11,000 வலி நிவாரண மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தகம் ஒன்றின்  உரிமையாளர் கைது

மேலும் படிக்க