
அரகலயவினால் 5.9 மில்லியன் ரூபாய் சேதம்
கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும்

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும்

கல்முனையில் இரசாயனம் கலந்த ஒரு தொகை கொத்தமல்லியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய திருக்கோயில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அம்பாறை

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்குள்ளான 12 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ஆயுர்வேத(திருத்தம்) எனும் சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
ஜப்பான் அரசின் நிதி அனுசரணையுடன் ஜப்பான் தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவ்வண்டிகளை பரிசளிக்கும் நிகழ்வு இன்று (10)

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள்

எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவை பொறுப்பேற்க வேண்டும்.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்றுவரும் நடைபவனி நேற்று (09) தம்புள்ளையை அடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை (10) முழுவதும் பேரணியினர் பயணம் மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்துவிட்டு, நாளை தம்புள்ளையிலிருந்து

காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக