
தேர்தலை நடத்தக்கோரி அவசரப்படுவோரின் கோரிக்கைக்கு பின்னால் சர்வதேச தேவைப்பாடு
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப முன்வந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் தேசிய சொத்தாகும். தேசிய சொத்தை பாதுகாத்துக்கொள்ள தவறினால் நாங்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்திடுவோம். அத்துடன் நாட்டின்








