டக்ளஸ் இரகசியமாக டெல்லி பயணம் !

டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில் விரைவில் தகவல் வெளியிடப்படுமென

மேலும் படிக்க

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் நாட்டின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள திருட்டு ஒப்பந்தம் மூலம் நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பாகும், இது தொடர்பாக எமது எதிர்ப்பு போராட்டங்களை நாடு பூராகவும் மேற்கொள்ள இருக்கிறோம்

மேலும் படிக்க

41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் : மிஹிந்தலை விகாரையின் மின்சாரம் துண்டிப்பு

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மிஹிந்தலைக்கு வருகின்றனர். இங்கு வந்து மலசலக்கூடத்துக்கு செல்ல வேண்டாம். நீரில்லை.

மேலும் படிக்க

தமிழர் – சிங்களவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பழைய செம்மலை

மேலும் படிக்க

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மேலும் படிக்க

பட்டம் பறக்கவிட தடை

இலங்கையில்  உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில்

மேலும் படிக்க

ஏனிந்த அவசரம், விமல் சொக்கநாதன்?

விமல் சொக்கநாதனின் மறைவு என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. என்ன அவசரமோ? யார் அழைத்தார்களோ? போயே போய் விட்டார். மனோ கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். விமல் ஒரு

மேலும் படிக்க

கல்முனையில் இரு குழுக்களுக்கிடையே மோதல் மூவர் காயம்

முன்விரோதம் காரணமாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக

மேலும் படிக்க

வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய நியமனம்

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனச நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் 5 வருட காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

முல்லைத்தீவு மாவட்ட பஸ் நிலையத்தை இயங்க வைப்பதில் இழுபறி

முல்லைத்தீவு பஸ் நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை, இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று

மேலும் படிக்க