இலங்கையில் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

உ தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி

மேலும் படிக்க

நிலாவின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர், நண்பன் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ

மேலும் படிக்க

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து பேரணி

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள  தலைமன்னார் முதல்  மாத்தளை வரையிலான மலையக எழுச்சி  பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று

மேலும் படிக்க

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம்

மேலும் படிக்க

இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகள்!

“இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார்” என சிவசேனை

மேலும் படிக்க

திருவிழா மத்தியில் திருட்டு ; 4 பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4

மேலும் படிக்க

மஹிந்த பெரும்பான்மை வாக்குகளால் வெல்வார் என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”SLPP

மேலும் படிக்க

மலை உச்சியில் பெண்ணின் சடலம்

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில்   அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக

மேலும் படிக்க

இணுவில் அறிவாலயத்தின் முழு நிலா நாள் சிறுவர் கலையரங்கும் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழாவும்!

இன்று(1) இணுவில் இணுவில் அறிவாலயத்தின் முழு நிலா நாள் சிறுவர் கலையரங்கும் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழாவும் சிரேஷ்ட சமூகவியலாளர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் தலைமையில் இணுவில்

மேலும் படிக்க

13 குறித்து ரணில் விசேட அறிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ​அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் அதிகாரத்தை

மேலும் படிக்க