காணியை சுவீகரிப்பு முயற்சி: மூன்றாவது நாளாக தடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக, புதன்கிழமை (26)   தடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு –  உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில்

மேலும் படிக்க

மாகாணசபை முறை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை

மேலும் படிக்க

பிரான்ஸ் ஜனாதிபதி சிறிலங்கா விஜயம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வாரம் சிறிலங்கா  வரவுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னரே இந்தியாவுடனான தீர்மானங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்படும்

இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்துகொள்வது தொடர்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பாராளுடன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். நினைத்த பிரகாரம் செயற்படப்போவதில்லை

மேலும் படிக்க

மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் நீதிகோரி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை

மேலும் படிக்க

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ சிறிலங்கா காவல் துறையே காரணம் – திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் சிறிலங்கா காவல் துறையே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான

மேலும் படிக்க

புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கான புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி செவ்வாய்க்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை

மேலும் படிக்க

வவுனியா சம்பவத்தில் கணவனும் பலி

பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து, பெட்ரோல் குண்டை வீசி, தீ மூட்டி கொளுத்தி, நடத்திய வாள்வெட்டு மற்றும் குண்டாந்தடி தாக்குதல் சம்பவத்தில்

மேலும் படிக்க

ராஜகுமாரியின் வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு

வெலிக்கடை பொலிஸாரின் காவலிலிருந்த போது உயிரிழந்த ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையின் தீர்ப்பை வழங்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை

மேலும் படிக்க