அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம்பெறும்

அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம் பெறும் என்றும் அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து

மேலும் படிக்க

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்புச் சொற்பொழிவு

தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் விசேட நிகழ்வுகள் வரிசையில் இன்று

மேலும் படிக்க

குருந்தூர் மலை விவகாரம் உண்மையில் தொல்பொருள் பிரச்சினையா ? அல்லது அரசியல் பிரச்சினையா ?

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?  30 வருட காலமாக  இடம்பெற்ற யுத்தம் காரணமாக

மேலும் படிக்க

குருந்தூர்மலை விவகாரம் – அரசாங்கத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சிதானந்தன் துணைபோகின்றார்!

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

மேலும் படிக்க

யாழ். உடுத்துறையில் 43 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்  நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான  கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

தலைமறைவாகியிருந்தமைக்கான காரணத்தை கைதான வர்த்தகர்

கொலன்ன பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவர் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்துப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தேடப்பட்டு வந்த குறித்த நபர் மிரிஹான

மேலும் படிக்க

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ்

மேலும் படிக்க

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச்

மேலும் படிக்க

50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் வெளியேற்றம்

வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார், வவுனியா வைத்தியசாலையில்

மேலும் படிக்க

விபத்தில் கணவன் மரணம்; மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம் – ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர்

மேலும் படிக்க