இன்று நள்ளிரவு முதல் நிர்ணய விலை நீக்கம்

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25)  நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. வௌ்ளை முட்டைக்கு

மேலும் படிக்க

பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி நல்லூர் ஆலயத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (25) சென்றிருந்தார்.அவருடன் யாழ் மாவட்ட குரு முதல்வரும் வந்திருந்தார்.

மேலும் படிக்க

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி

மேலும் படிக்க

9 தமிழக மீனவர்கள்கைது !

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை (24) இரவு தமிழக

மேலும் படிக்க

20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (24)  நால்வர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் ஓரத்தில் கைவேலிப் பகுதியில் தகர கொட்டகை

மேலும் படிக்க

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க எவரும் வாக்குறுதி வழங்கவில்லை!

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதாக எவரும் வாக்குறுதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

மேலும் படிக்க

7 ஆவது மாடியிலிருந்து விழுந்து பிரபல பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழப்பு

இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணரான அமல் எரான் ஹேரத்  சந்தரத்ன கொழும்பு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு 7, ரொஸ்மீட்

மேலும் படிக்க

பல திருட்டுக்களுடன் தொடர்புடைய ஆலயமொன்றின் பூசகர் அலவத்துகொடவில் கைது

பெறுமதியான சிலைகள்,  கைத்தொலைபேசிகள்,  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல பொருட்களை திருடிய ஆலயம்  ஒன்றின் பூசகர் ஒருவர் அலவத்துகொட  பகுதியில் பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளார். வீதியோரம் நிறுத்தி

மேலும் படிக்க

அரசமைப்பிலிருந்து காவல் துறை அதிகாரங்களை நீக்கும் புதிய திருத்தத்தம்!

அரசமைப்பிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் புதிய அரசமைப்பு திருத்தமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் அனைத்து கட்சிகளுடனும்

மேலும் படிக்க

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றயதுடன் நின்றுவிடாமல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அரசாங்கம் தலையிட வேண்டும் என

மேலும் படிக்க