எனக்கு நீதி கிடைக்கவில்லை!
யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள
யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள

அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கும், விமர்சிப்பதற்கும் சுகாதார சேவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடான தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர்

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இந்தியாவுடன் முன்னெடுத்துள்ள விடயங்கள் தொடர்பாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை பொது மீனவர் சங்கத்தின்

மகா விகாரை அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அனுராதபுரம் பூனிதபூமி அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகா விகாரை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு
கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் சிறிலங்கா காவல் துறைனரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளின்

நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் நீரட சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இன்று (23) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச்

சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக காவல் துறையினர் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நகர மண்டபம் அருகில் இன்று மாலை இந்த நீர்த் தாரை பிரயோகம்