வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம – ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள

மேலும் படிக்க

வவுனியாவில் புகையிரத விபத்து : லொறி சாரதி உட்பட இருவர் படுகாயம்

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற புகையிரத விபத்தில் லொறி சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து

மேலும் படிக்க

பளை தும்பு தொழிற்சாலையிலும் திடீர் தீ பரவல் : முற்றாக எரிந்து நாசம்!

கிளிநொச்சி – பளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட  இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம்

மேலும் படிக்க

நீதிமன்றம் அருகில் பெண் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின்  சடலம் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின்

மேலும் படிக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக  சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் காவல் துறையினர் விசேட

மேலும் படிக்க

ஓகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.

மேலும் படிக்க

எரிவாயு விலைகளை சமன்படுத்த விலை சூத்திரம்!

லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில்

மேலும் படிக்க

தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த பரிந்துரை!

க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர்

மேலும் படிக்க

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில்

மேலும் படிக்க