நட்டஈட்டு மதிப்பீட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

சட்டமா அதிபரின்  தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள X-Press Pearl உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளது. கடந்த 18

மேலும் படிக்க

13 வது திருத்தத்தை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்

மேலும் படிக்க

கோட்டாபயவிடம் 27ம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே

மேலும் படிக்க

மஹரம புற்றுநோய் வைத்தியசாலையில் மிகவும் மெதுவாக பணிபுரியும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள்

மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்கள் மிகவும் மெதுவாக பணி செய்வதாகவும் இதன் காரணமாக நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. கதிரியக்க

மேலும் படிக்க

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் பலி!

மினுவாங்கொடை – மஹகம பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை

மேலும் படிக்க

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்

டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோ­வினால் டில்மா (சிலோன்

மேலும் படிக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பு

நிதி அமைச்சின் வரி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு யார் வழங்கியது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பதற்காக கோதுமை மா

மேலும் படிக்க

கேகாலையில் அடுத்த மரணம்!

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக

மேலும் படிக்க

அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்

“அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான

மேலும் படிக்க

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம்  தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க