யாழ்ப்பாணத்தில் க்ளோகல் கண்காட்சி

யாழ். நகரில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் “க்ளோகல் கண்காட்சி 2023” நடைபெறவுள்ளது. இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டமும்

மேலும் படிக்க

ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரியுங்கள்!

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் அதேவேளை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை ஆதரிக்கவேண்டும் என்று விரிவான

மேலும் படிக்க

9 பேருக்கும் பல வகையான தண்டனைகள் விதிப்பு

மேல் நீதிமன்றங்களால் ஒன்பது பேருக்கு மரண தண்டனை, வாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் கடந்த பல வருடங்களில்

மேலும் படிக்க

உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருதில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மேலும் படிக்க

சாதாரண சந்தையில் இந்திய முட்டைகள்

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(11)

மேலும் படிக்க

மறுசீரமைக்கப்படவுள்ள லங்கா சதொச

சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சதொச நிறுவனம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச

மேலும் படிக்க

கொழுந்து திருடர்கள் தராசுகளில் சிக்கினர்

அளவீடு தரநிலை சேவைத் திணைக்களத்தின் பதுளை மாவட்ட பிரிவினரால் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தி ​பச்சை தேயிலை கொழுந்து திருடினர்

மேலும் படிக்க

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன்

மேலும் படிக்க

வருடாந்தம் 900 சிறுவர்களுக்கு புற்றுநோய்ப் பாதிப்பு

இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 900 சிறுவர்கள் புற்றுநோய்ப் பாதிப்பால் இனங்காணப்படுவதாகவும் அதேவேளை 100 சிறுவர்கள் நீரிழிவு நோயுடன் இனங்காணப்படுவதாகவும் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்

மேலும் படிக்க

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை!

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில்

மேலும் படிக்க