இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய

மேலும் படிக்க

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில்

மேலும் படிக்க

வினய் குவாத்​ராவை சந்தித்தார் அருணி

வெளிவிவகார அமைச்சின்  செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்   வினய் குவாத்ராவைச் சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21

மேலும் படிக்க

பல் பொருள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில்  பல்பொருள் விற்பனை நிலையம் திங்கட்கிழமை (10)  திறந்துவைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச்

மேலும் படிக்க

வழமைக்கு திரும்பிய கடற்பாதை சேவை

காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும்

மேலும் படிக்க

அஸ்வெசும மேல்முறையீடு பரிசீலனை ஆரம்பம்

அஸ்வெசும  சமூக நலத்திட்ட உதவிகள் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்  நேற்று(10) முடிவடைந்தது. அதன்படி, இந்த கொடுப்பனவுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 968,000

மேலும் படிக்க

தங்கம் கடத்திய இரு வர்த்தகர்கள் சிக்கினர்

இரண்டு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர்,   கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில்

மேலும் படிக்க

கொழும்பில் மூன்று இளம் பெண்கள் கைது!

கொழும்பில் பொலிஸாரின் உத்தரவை மீறி டிபென்டர் ரக ஜீப்பை ஓட்டிச்சென்ற மூன்று இளம் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவல மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு

மேலும் படிக்க

கணக்காளரை கடத்தி கணக்கில் கை வைத்த பெண்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காளர் ஒருவரின் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர், குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக

மேலும் படிக்க

உ/ த பெறுபேறு, பரீட்சை குறித்து விசேட அறிவித்தல்

2022  ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்  இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் 2023

மேலும் படிக்க