சாட்சியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை குறித்து அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம்

மேலும் படிக்க

யாழ். பிரான்பற்றில் இளம் குடும்பஸ்தர் கத்தியால் குத்தி படுகொலை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ளிரவு 12.30 மணியளவில்

மேலும் படிக்க

வவுனியாவில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம்

மேலும் படிக்க

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும்

இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லைதாண்டிய  இந்திய இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தமிழ் கட்சிகள்  ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட

மேலும் படிக்க

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10)

மேலும் படிக்க

மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்

இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை –மக்களின் சீற்றத்தை இலங்கையின் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்த சீற்றமாக மாற்றியமைக்காக அனைவரினதும் கவனத்தையும் பாராட்டையும்

மேலும் படிக்க

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு

மல்லாவி காவல் துறை பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்

மேலும் படிக்க

நேரடி விமான சேவை ஆரம்பம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது

மேலும் படிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய ஆயத்தம்

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு மற்றும் அதன் தலைவர் பதவியை மீளாய்வு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய மக்கள்

மேலும் படிக்க

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.

மேலும் படிக்க