சிறிலங்கா – பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக சுமந்திரன்

கடந்த வாரம் சிறிலங்கா பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்த சிறிலங்கா பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A

மேலும் படிக்க

பலதரப்பு ஒத்துழைப்புடன் நிறைவடைந்த இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம்

அமெரிக்காவின் இந்தோ – பசிபிக் கட்டளையின் (USINDOPACOM) அனுசரணையுடன் இலங்கை கடற்படையினால் ஆகஸ்ட் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்பட்ட 12ஆவது வருடாந்த இந்தோ

மேலும் படிக்க

கடன் தொல்லை, பிரிந்த கணவரது துன்புறுத்தலால் இளம் தாய் தற்கொலை

கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவரால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்

மேலும் படிக்க

வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இன்று (18) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த

மேலும் படிக்க

குருந்தூர் மலையில் காவல் துறை பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால்

மேலும் படிக்க

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில்

மேலும் படிக்க

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய அடிக்கல்லிடும் நிகழ்வில் நிரோஷ்

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா

மேலும் படிக்க

எதிர்பார்த்த வருமான இலக்குகளை அடைய உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை

அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார்

மேலும் படிக்க

நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது

“தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசெம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்.”  என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு

மேலும் படிக்க

ஆறு மாத காலத்துக்கு 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

தடையின்றிய மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மேலும் படிக்க