விபத்தில் குழந்தை பலி

மட்டக்களப்பு தன்னாமுனையில் ஞாயிற்றுக்கிழமை (09)  இடம்பெற்ற விபத்தில்  பாலமுனையைச்  சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது, காயமடைந்த மூன்று பேர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமுனையைச் சேர்ந்த ஒரு

மேலும் படிக்க

தலவாக்கலை பேருந்து விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர  வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அந்த பஸ்ஸில்

மேலும் படிக்க

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

மேலும் படிக்க

நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

பாராளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட  சட்டமூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால்

மேலும் படிக்க

அவதானமாக செயற்படுங்கள்!

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும்போது அவதானமாக செயற்படவேண்டும். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தப்படும் காட்சிகள் உள்ளடங்கிய  பதிவுகளை சமூக வலைதளங்களில்

மேலும் படிக்க

இறைச்சி கடத்தலின்போது சிறிலங்கா காவல் துறைக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம்!

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை குளிரூட்டப்பட்ட லொறியில் கலன்பிந்துனவவில் இருந்து நுகேகொட கொண்டுசெல்லும்போது அவை கைப்பற்றப்பட்டதாக அநுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்தச்

மேலும் படிக்க

உணவுப் பொருட்களை திருடிய இரு சமையல்காரர்கள் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ளக நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சமையல் அறையில்  வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம

மேலும் படிக்க

கணவரின் மரணத்தின் பின்னர் எங்கள் வாழ்க்கை சிதைந்துவிட்டது!

2022 இல் கடும் பொருளாதார நெருக்கடியும்  அமைதியின்மையும் நிலவிய காலத்தில் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சமிந்த லக்சானின் மனைவி தனக்கு இதுவரை அரசாங்கத்திடமிருந்து  எந்த

மேலும் படிக்க

சிறுவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம்

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால் இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். குறித்த மருந்துகள்

மேலும் படிக்க

யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம்

மேலும் படிக்க