கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுகின்றன!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப்

மேலும் படிக்க

வாகரை வட்டுவான் இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு தெரிவித்து இறால் பண்ணைக்கு முன்னால் வியாழக்கிழமை (6)

மேலும் படிக்க

மாதகல் சென்தோமஸ் வித்தியாசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.மாதகல் சென்தோமஸ் வித்தியாசாலையில் போதை ஒழிப்பு, மகிழ்ச்சியான குடும்பம், முறைப்பாட்டுப் பொறிமுறை தொடர்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு  திங்கட்கிழமை(26.06.2023) இடம்பெற்றது.

மேலும் படிக்க

பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் கையளிப்பு

பல வழிகளிலும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள்  தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தினரால் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்காக    திங்கட்கிழமை(26.06.2023) வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின்

மேலும் படிக்க

இரண்டு விடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதிருப்தி!

ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையொன்றை மனித உரிமை

மேலும் படிக்க