கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? – உயர் நீதிமன்றம் கேள்வி

கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய காவல்

மேலும் படிக்க

என்எல்சி விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

நெய்வேலி என்எல்சியில் அமைய உள்ள மூன்றாவது சுரங்கம் குறித்து தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் சட்டமன்றத்தில் கூறிய

மேலும் படிக்க

76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை

76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, அதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை, காமராஜர் சாலையில் இன்று (ஆக.4) நடைபெற்றது. 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி

மேலும் படிக்க

விவசாயிகளின் காலவறையற்ற போராட்டம் ஆக.15-ல் சென்னையில் தொடக்கம்: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 முதல் காலவறையற்ற போராட்டத்தை சென்னையில் தொடங்குவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம்

மேலும் படிக்க

தினமும் ஒருவேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும்

தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும் என பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்

மேலும் படிக்க

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பாடத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

கலை, அறிவியல் கல்லூரிகளில்,பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீ்டு, கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்

மேலும் படிக்க

புகார்களை தடையின்றி பதிவு செய்ய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பிரத்யேக செயலி

புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இது இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுதொடர்பாக தமிழககாவல்துறை

மேலும் படிக்க

“தமிழகத்தில் யாத்திரை நடத்துவதை விட மணிப்பூருக்குச் செல்லலாம்” – அண்ணாமலை குறித்து கி.வீரமணி

 “தமிழகத்தில் யாத்திரை செல்வதை விட மணிப்பூருக்குச் சென்றால்தான் அங்குள்ள நிலைமை தெரிய வரும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வட்டம், வல்லம் பெரியார்

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து ஆக.6-ல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

 மணிப்பூர் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆக.6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மேலும் படிக்க