போதையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி

மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில்

மேலும் படிக்க

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா

மேலும் படிக்க

அதிமுக மாநாடு அச்சத்தால் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதமா? – அமைச்சர் ரகுபதி மறுப்பு

“நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த

மேலும் படிக்க

திசை திருப்பும் நோக்குடன் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்: செல்லூர் ராஜூ சாடல்

“மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் நேரத்தில் திமுகவினர் உண்ணாவிரதம் நடத்தி திசைத் திருப்ப பார்க்கின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டினார். மதுரை விமான நிலையம்

மேலும் படிக்க

சிட்னியில் வீடொன்றில் அணுப்பொருட்கள் மீட்பு

சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர்.   ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒருசோதனையில் ஈடுபட்டிருந்தவேளை  அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோன்ஹெஸ்லீ

மேலும் படிக்க

நெருங்கிவரும் காட்டுதீ -கனடாவின் பெரும் நகரத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்

மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த  அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற 

மேலும் படிக்க

அதிகூடிய விலைக்கு ஏலம் போன நீல மாணிக்கக்கல்!

நீல மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு ஏலம் போயுள்ளது. கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல்லே 43

மேலும் படிக்க

நெடுந்தீவு இளைஞனை காணவில்லை!

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம்  திகதி முதல் காணவில்லை என தெரிவித்து  நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ்

மேலும் படிக்க

கர்ப்பப்பை குழாயில் கரு ; புலோலியை சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி

மேலும் படிக்க