திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்த பின்னர் அரசியலில் இருந்து விலக தீர்மானித்தேன்

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனிஅல்பெனிஸ் தனதுதிருமண வாழ்க்கை முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்ததாக தெரிவித்துள்ளார். இரண்டுதசாப்த காலத்தின் பின்னர் தங்கள் திருமணவாழ்க்கை முடிவிற்கு

மேலும் படிக்க

தலையில் ஏதாவது இருந்திருப்பின் மேர்வின் சில்வா இப்படி சொல்லியிருக்கமாட்டார்

மிக மோசமான யுத்தத்தை கடந்து வந்துள்ள நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தலையில் எதுவுமில்லாதவர்கள் போன்று மேர்வின் சில்வா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதும்,

மேலும் படிக்க

268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட இருவர் கைது

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆம் திகதி வெலிகடை, கலபலுவாவ

மேலும் படிக்க

நிதியமைச்சில் தீ விபத்து

கொழும்பிலுள்ள நிதியமைச்சு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக

மேலும் படிக்க

டயானாவின் வழக்கிற்கு ஐவரடங்கிய நீதிபதிகள் கோரல்

இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கனிஷிகா உலக சாதனை!

மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8

மேலும் படிக்க

நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும்!

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம்

மேலும் படிக்க

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்

மேலும் படிக்க

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்கள் எல்பிஎல் போட்டிகளிற்கு உகந்தவையல்ல – சனத்

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வேகமாக அடித்தாடுவதற்கு

மேலும் படிக்க

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட முன்னாள் காதலன்: 120 கோடி டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால் பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று

மேலும் படிக்க