மடு திருத்தலத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி பாதுகாப்பு ; பக்தர்கள் விசனம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம்சிறிலங்கா  ஜனாதிபதி ரணில்

மேலும் படிக்க

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது  விமானப்படையினர் விமானங்கள்

மேலும் படிக்க

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (13)

மேலும் படிக்க

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சொந்த காணியில் வீடு கட்டுவது,

மேலும் படிக்க

கெஹலியவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை நாவலப்பிட்டியில் முன்னெடுப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில்

மேலும் படிக்க

மலையக எழுச்சி நடைபவனி : இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு சரிசமமாக வாழ்வதற்கான போராட்டம்

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று முடிந்த தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனியானது 200 வருடங்களுக்கு முன்னர் மலையக தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருகை தந்தவர்களை நினைவுகூருவதாக

மேலும் படிக்க

மதுபோத்தல்களில் ஸ்டிக்கர் கட்டாயம்

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் மதுவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை

மேலும் படிக்க

கிழக்கிலும் தொழிலற்றோர் சதவீதம் அதிகரிக்கிறது

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. மனித வலு

மேலும் படிக்க

வட-கிழக்கின் அனைத்துப் பிரதேசங்களிலும் மிக வேகமாக மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள்!

இன்று எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்துப் பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ளச் சரியான பொறிமுறை ஒன்று அனைத்துத்

மேலும் படிக்க

குடும்பம் ஒரு கதம்பம் நூல் அல்வாயில் வெளியிட்டு வைப்பு

ஈழத்து எழுத்தாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் எழுதிய குடும்பம் ஒரு கதம்பம் நூலின் வெளியீட்டுவிழா சனிக்கிழமை(12.08.2023) மாலை-04 மணியளவில் யாழ்.வடமராட்சி அல்வாயிலுள்ள கலை அகத்தில் யாழ்ப்பாணப்

மேலும் படிக்க