
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை தொடர்வது குறித்து நீதிமன்றம் 17ஆம் திகதி உறுதிப்படுத்தும்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள்